தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tabaqatul-Kubra-Ibn-Sahd-11952

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

உம்மு ஸுஃபர்-ஸவ்தா பின்த் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பைஅத் எனும்) உறுதி மொழி எடுப்பதற்காக வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “திரும்பிச் சென்று (கைகளுக்கு) மருதாணியிடுவீராக! பிறகு என்னிடம் வருவீராக! நான் உம்மிடம் (பைஅத் எனும்) உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஆஸிம்

(tabaqatul-kubra-ibn-sahd-11952: 11952)

أَخبَرنا إِسماعيلُ بن أَبانَ الوَرّاقُ، قالَ: حَدَّثَتني نائِلَةُ، عَن أُمّ عاصِمٍ، عَن السَّوداء قالَت:

أَتَيتُ رَسولَ الله صَلى الله عَلَيه وسَلم لأُبايِعَهُ فَقالَ: انطَلِقي فاختَضِبي ثُمَّ تَعالَي أُبايِعكِ.


Tabaqatul-Kubra-Ibn-Sahd-Tamil-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-TamilMisc-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-Shamila-11952.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-Alamiah-.
Tabaqatul-Kubra-Ibn-Sahd-JawamiulKalim-9573.




மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-712 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.