Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-25660

ஹதீஸின் தரம்: குர்ஆனுக்கு முரணான பலவீனமான செய்தி

25660. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எனது தந்தையும் (அபூபக்கர் – ரலி) அடக்கம் செய்யப்பட்ட எனது வீட்டிற்குள் நான் (இதற்கு முன்பு) ஆடையைக் கழற்றி வைத்துவிட்டுச் செல்வேன்; ‘இவர் எனது கணவர்தான்; இவர் எனது தந்தேர்தான்’ என்று கூறுவேன். ஆனால், அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, அல்லாஹ்வின் மீது ஆணையாக, உமர் மீதுள்ள வெட்கத்தின் காரணமாக ஆடையை (உடலுடன் சேர்த்து) இறுக்கிக் கட்டிக் கொண்டே நான் அதில் நுழைவேன்.


كُنْتُ أَدْخُلُ بَيْتِي الَّذِي دُفِنَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي فَأَضَعُ ثَوْبِي، وَأَقُولُ إِنَّمَا هُوَ زَوْجِي وَأَبِي، فَلَمَّا دُفِنَ عُمَرُ مَعَهُمْ فَوَاللَّهِ مَا دَخَلْتُهُ إِلَّا وَأَنَا مَشْدُودَةٌ عَلَيَّ ثِيَابِي، حَيَاءً مِنْ عُمَرَ


Musnad-Ahmad-20766

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

20766. அபூஅஸீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள், “நாங்கள் எவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்கு ஜனாஸாத் தொழுகை தொழுவது?” என்று கேட்டனர். அதற்கு ஒருவர், “குழு குழுவாக உள்ளே நுழையுங்கள்” என்று கூறினார்கள். எனவே, மக்கள் இந்த வாசல் வழியாக நுழைந்து, அவர்களுக்கு ஜனாஸாத் தொழுதுவிட்டு, மற்றொரு வாசல் வழியாக வெளியேறிச் சென்றனர்.

நபி (ஸல்) அவர்களின் உடல் அவர்களின் மண்ணறையின் பக்கவாட்டுக் குழியில் வைக்கப் பட்டபோது, முஃகீரா (ரலி) அவர்கள், ‘அவர்களின் இரு கால்களில் சரிசெய்யப்படாத ஏதோ ஒன்று மீதமுள்ளது’ என்று கூறினார்கள். அதற்கு மற்றவர்கள், ‘நீர் உள்ளே சென்று அதைச் சரிசெய்வீராக’ என்றனர். உடனே அவர் உள்ளே சென்று, தனது கையை நுழைத்து அவர்களின் இரு பாதங்களையும் தொட்டு சரி செய்து விட்டு, ‘என் மீது மண்ணைச் சேருங்கள்’ என்றார். உடனே அவர்கள் அவர்களின் இருகால் நடுப்பகுதி வரை (மண்) அடையும் வரை மண்ணைச் சேர்த்தார்கள். பின்னர் அவர் வெளியேறி வந்து, ‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மிகவும் பிந்தைய தொடர்புடையவனாக இருக்கிறேன் (அதாவது அவர்களின் உடலை இறுதியாகத் தொட்டவனாய் இருக்கிறேன்)’ என்று கூறிவந்தார்கள்.


(அபூஅஸீப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொண்டவர் என்று பஹ்ஸ் (ரஹ்)

قَالُوا: كَيْفَ نُصَلِّي عَلَيْهِ؟ قَالَ: «ادْخُلُوا أَرْسَالًا أَرْسَالًا» ، قَالَ: «فَكَانُوا يَدْخُلُونَ مِنْ هَذَا الْبَابِ فَيُصَلُّونَ عَلَيْهِ، ثُمَّ يَخْرُجُونَ مِنَ الْبَابِ الْآخَرِ» ، قَالَ: ” فَلَمَّا وُضِعَ فِي لَحْدِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ الْمُغِيرَةُ: قَدْ بَقِيَ مِنْ رِجْلَيْهِ شَيْءٌ لَمْ يُصْلِحُوهُ، قَالُوا: فَادْخُلْ فَأَصْلِحْهُ، فَدَخَلَ، وَأَدْخَلَ يَدَهُ فَمَسَّ قَدَمَيْهِ، فَقَالَ: أَهِيلُوا عَلَيَّ التُّرَابَ، فَأَهَالُوا عَلَيْهِ التُّرَابَ، حَتَّى بَلَغَ أَنْصَافَ سَاقَيْهِ، ثُمَّ خَرَجَ، فَكَانَ يَقُولُ أَنَا أَحْدَثُكُمْ عَهْدًا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “


Musnad-Ahmad-23498

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

அபூஅய்யூப் (ரலி) அவர்களின் ஹதீஸ்கள்.

23498. அபூஅய்யூப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சுருக்கமாக அறிவுரை கூறுங்கள்!” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

1 . “நீர் தொழுகையில் நின்றால், (இதுவே உமது) இறுதித் தொழுகை என்பதைப் போல் தொழுவீராக!;
2 . நாளை மன்னிப்புக் கேட்க வேண்டிய எந்தவொரு சொல்லையும் பேசாதீர்!;
3 . மனிதர்களின் கைகளில் உள்ளவற்றிலிருந்து முற்றிலும் ஆசையைத் துறந்து விடுவீராக!” என்று கூறினார்கள்.


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: عِظْنِي وَأَوْجِزْ، فَقَالَ: «إِذَا قُمْتَ فِي صَلَاتِكَ فَصَلِّ صَلَاةَ مُوَدِّعٍ، وَلَا تَكَلَّمْ بِكَلَامٍ تَعْتَذِرُ مِنْهُ غَدًا، وَاجْمَعِ الْإِيَاسَ مِمَّا فِي يَدَيِ النَّاسِ»


Musnad-Ahmad-3478

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3478.


أَنَّ «رَفْعَ الصَّوْتِ بِالذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ الْمَكْتُوبَةِ، كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» ، وَأَنَّهُ قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: «كُنْتُ أَعْلَمُ إِذَا انْصَرَفُوا بِذَلِكَ إِذَا سَمِعْتُهُ»


Musnad-Ahmad-1933

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1933.


«مَا كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلا بِالتَّكْبِيرِ»
قَالَ عَمْرٌو: قُلْتُ لَهُ: حَدَّثْتَنِي؟ قَالَ: لَا، مَا حَدَّثْتُكَ بِهِ


Musnad-Ahmad-24035

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

24035.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ أَهْلَهُ الْوَعْكُ، أَمَرَ بِالْحَسَاءِ، فَصُنِعَ، ثُمَّ أَمَرَهُمْ، فَحَسَوْا مِنْهُ، ثُمَّ يَقُولُ: ” إِنَّهُ، يَعْنِي:، لَيَرْتُو فُؤَادَ الْحَزِينِ، وَيَسْرُو عَنْ فُؤَادِ السَّقِيمِ، كَمَا تَسْرُو إِحْدَاكُنَّ الْوَسَخَ بِالْمَاءِ عَنْ وَجْهِهَا “


Musnad-Ahmad-18974

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

18974.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ، فَإِذَا هُوَ بِرَجُلٍ قَدْ قَضَى صَلَاتَهُ وَهُوَ يَتَشَهَّدُ وَهُوَ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِاللَّهِ الْوَاحِدِ الْأَحَدِ الصَّمَدِ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ “، قَالَ: فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ غُفِرَ لَهُ، قَدْ غُفِرَ لَهُ، قَدْ غُفِرَ لَهُ» ثَلَاثَ مِرَارٍ


Musnad-Ahmad-8659

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

8659.


«مَنْ قَتَلَ الْوَزَغَ فِي الضَّرْبَةِ الْأُولَى، فَلَهُ كَذَا وَكَذَا مِنْ حَسَنَةٍ، وَمَنْ قَتَلَهُ فِي الثَّانِيَةِ، فَلَهُ كَذَا وَكَذَا مِنْ حَسَنَةٍ، وَمَنْ قَتَلَهُ فِي الثَّالِثَةِ، فَلَهُ كَذَا وَكَذَا»
قَالَ سُهَيْلٌ: الْأُولَى أَكْثَرُ


Musnad-Ahmad-18872

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

18872.


اسْتُكْرِهَتْ امْرَأَةٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَدَرَأَ عَنْهَا الْحَدَّ، وَأَقَامَهُ عَلَى الَّذِي أَصَابَهَا» ، وَلَمْ يَذْكُرْ أَنَّهُ جَعَلَ لَهَا مَهْرًا


Musnad-Ahmad-26000

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

26000. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு, பின்னர் சந்திரனை நோக்கிச் சைகை செய்து, “ஆயிஷா! இதனுடைய தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவாயாக! ஏனெனில், இதுவே ‘அல்ஃகாஸிக் இதா வகப்’ (இருள் சூழும் போது ஏற்படும் இரவு) ஆகும்” என்று கூறினார்கள்.


أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِي، ثُمَّ أَشَارَ إِلَى الْقَمَرِ، فَقَالَ: يَا عَائِشَةُ اسْتَعِيذِي بِاللَّهِ مِنْ شَرِّ هَذَا؟ فَإِنَّ هَذَا هُوَ الْغَاسِقُ إِذَا وَقَبَ “


Next Page » « Previous Page