Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-27361

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

27361.


دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَائِطٍ فَقَالَ: «لَكِ هَذَا؟» ، فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: «مَنْ غَرَسَهُ؟ مُسْلِمٌ أَوْ كَافِرٌ؟» ، قُلْتُ: مُسْلِمٌ، قَالَ: «مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا، أو يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَائِرٌ، أَوْ إِنْسَانٌ، أَوْ سَبُعٌ، أَوْ شَيْءٌ إِلَّا كَانَ لَهُ صَدَقَةً» ،


Musnad-Ahmad-16728

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

16728. ஸஃத் பின் அபூதுபாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றேன். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! என் கூட்டத்தார் இஸ்லாத்தை ஏற்றால் அவர்களிடம் இருந்த செல்வங்களை (நிலம் மற்றும் உடைமைகளை) அவர்களுக்கே உரியதாக்கி விடுங்கள்” என்று கோரினேன். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தார்கள்.

மேலும், எனது கூட்டத்தார்களை நிர்வகிக்கும் பொறுப்பில் என்னையே நியமித்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூபக்கர் (ரலி) அவர்களும், அவர்களுக்குப் பிறகு உமர் (ரலி) அவர்களும் என்னையே அந்தப் பொறுப்பில் நீடிக்கச் செய்தார்கள்.


قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمْتُ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، اجْعَلْ لِقَوْمِي مَا أَسْلَمُوا عَلَيْهِ مِنْ أَمْوَالِهِمْ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍. «فَفَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَعْمَلَنِي عَلَيْهِمْ» ، ثُمَّ اسْتَعْمَلَنِي أَبُو بَكْرٍ، ثُمَّ اسْتَعْمَلَنِي عُمَرُ مِنْ بَعْدِهِ


Musnad-Ahmad-15264

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

15264. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக நோன்பு ஒரு கேடயமாகும். அதைக் கொண்டு அடியான் நரக நெருப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறான்.

(மேலும் அல்லாஹ் கூறுகிறான்:) அந்த நோன்பு எனக்கே உரியது; அதற்கு நானே கூலி வழங்குவேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«إِنَّمَا الصِّيَامُ جُنَّةٌ، يَسْتَجِنُّ بِهَا الْعَبْدُ مِنَ النَّارِ، هُوَ لِي وَأَنَا أَجْزِي بِهِ»


Musnad-Ahmad-4142

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4142. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தரையில்) ஒரு கோட்டை வரைந்தார்கள். பிறகு, “இதுவே அல்லாஹ்வின் வழியாகும்” என்று கூறினார்கள்.

பின்னர் அதற்கு வலது புறத்திலும் இடது புறத்திலும் பல கோடுகளை வரைந்தார்கள். பிறகு, “இவை சிதறிக்கிடக்கும் (பல) வழிகள். இந்த ஒவ்வொரு வழியிலும் ஒரு சைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் (மக்களை) அழைக்கிறான்” என்று கூறிவிட்டு, பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்:

“இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.” (அல்குர்ஆன் 6:153)


(இவை, “சிதறிக்கிடக்கும் பல வழிகள்” என்ற வார்த்தைகளில் “சிதறிக்கிடக்கும்” என்று வார்த்தையை யஸீத் பின் ஹாரூன் அவர்கள் அறிவித்துள்ளார்.)


خَطَّ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطًّا ، ثُمَّ قَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ» ، ثُمَّ خَطَّ خُطُوطًا عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ، ثُمَّ قَالَ: ” هَذِهِ سُبُلٌ – قَالَ يَزِيدُ: مُتَفَرِّقَةٌ – عَلَى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ “، ثُمَّ قَرَأَ: (وَإِنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ، فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ)


Musnad-Ahmad-4437

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4437. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன் கையால் ஒரு கோட்டை வரைந்தார்கள். பிறகு, “இதுவே அல்லாஹ்வின் நேரான வழியாகும்” என்று கூறினார்கள்.

தொடர்ந்து அதன் வலது புறத்திலும் இடது புறத்திலும் பல கோடுகளை வரைந்தார்கள். பிறகு, “இவை பல வழிகளாகும். இவற்றில் ஒவ்வொரு வழியிலும் ஒரு ஷைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் (மக்களை) அழைக்கிறான்” என்று கூறிவிட்டு, பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்:

“இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.” (அல்குர்ஆன் 6:153)


خَطَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَطًّا بِيَدِهِ، ثُمَّ قَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ مُسْتَقِيمًا» ، قَالَ: ثُمَّ خَطَّ عَنْ يَمِينِهِ، وَشِمَالِهِ، ثُمَّ قَالَ: «هَذِهِ السُّبُلُ، لَيْسَ مِنْهَا سَبِيلٌ إِلَّا عَلَيْهِ شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ» ثُمَّ قَرَأَ: (وَإِنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ)


Musnad-Ahmad-9333

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

9333.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ»


Musnad-Ahmad-8847

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

8847.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقُ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى تُقَادَ الشَّاةُ الْجَلْحَاءُ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ»


Musnad-Ahmad-8288

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

8288.


” قَالَ: لَتُؤَدُّنَّ الْحُقُوقُ إِلَى أَهْلِهَا، حَتَّى تُقَادَ الشَّاةُ الْجَمَّاءُ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ يَوْمَ الْقِيَامَةِ “


Musnad-Ahmad-7996

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7996.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الْقَرْنَاءِ نَطَحَتْهَا»


Musnad-Ahmad-7204

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7204.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُقْتَصَّ لِلشَّاةِ الْجَمَّاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ نَطَحَتْهَا»
وَقَالَ ابْنُ جَعْفَرٍ – يَعْنِي فِي حَدِيثِهِ -: «يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ»


Next Page » « Previous Page