«مَنْ وَلِيَ الْقَضَاءَ فَقَدْ ذُبِحَ بِغَيْرِ سِكِّينٍ»
அத்தியாயம்: 23
நீதித்துறை.
பாடம்: 1
நீதிபதியாக நியமிக்க கோரிக்கை வைப்பது குறித்து வந்துள்ளவை.
3571. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நீதிபதியாக நியமிக்கப்படுகிறாரோ, அவர் கத்தியின்றி அறுக்கப்பட்டுவிட்டார் (என்றே அர்த்தம்).
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி)