«لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يَأْتِيهِ الْأَمْرُ مِنْ أَمْرِي مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ فَيَقُولُ لَا نَدْرِي مَا وَجَدْنَا فِي كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ»
4605. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தன் சொகுசு இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கும் நிலையில், நான் கட்டளையிட்ட அல்லது தடுத்த ஒரு விஷயம் அவருக்கு கிடைக்கும்போது, (அதை புறக்கணித்து) “எங்களுக்கு இது தெரியாது. அல்லாஹ்வின் வேதத்தில் நாங்கள் எதைக் கண்டோமோ, அதையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுவதை நான் ஒருபோதும் காணக்கூடாது.
அறிவிப்பவர்: அபூராஃபிஃ (ரலி)