«مَنْ أَمَّ النَّاسَ فَأَصَابَ الْوَقْتَ فَلَهُ وَلَهُمْ، وَمَنِ انْتَقَصَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعَلَيْهِ وَلَا عَلَيْهِمْ»
பாடம்: 202
மக்களுக்கு தொழுகை நடத்துவதின் சிறப்பு.
580. “மக்களுக்கு தொழுவிப்பவர் சரியான நேரத்தில் தொழுகை நடத்தினால் அவருக்கும் நன்மையாகும்! மக்களுக்கும் நன்மையாகும்! இதில் எதையேனும் அவர் குறைவைத்தால் அவருக்கே அது தீமையாகும். மக்கள் மீது அது தீமையாகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)