🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11810

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

مَا مِنْ عَبْدٍ مُؤْمِنٍ إِلَّا وَلَهُ ذَنْبٌ يَعْتادُهُ: الْفَيْنَةَ بَعْدَ الْفَيْنَةِ، أَوْ ذَنْبٌ هُوَ مُقِيمٌ عَلَيْهِ لَا يُفَارِقُهُ حَتَّى يُفَارِقَ، إِنَّ الْمُؤْمِنَ خُلِقَ مُفْتَنًا تَوَّابًا نَسِيًّا إِذَا ذُكِّرَ ذَكَرَ


11810. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்த ஒரு இறைநம்பிக்கையுள்ள அடியாருக்கும், அவர் ஒரு நேரத்திற்கு பின் மறுநேரம் செய்யும் ஒரு பாவம் இருக்கும்.

அல்லது அவர் மரணிக்கின்றவரை அவரை விட்டுப் பிரியாத ஒரு பாவம் இருக்கும். இறை நம்பிக்கையாளர் (பாவம் எனும் குழப்பத்தில்) ஆழ்த்தப்பட்டு; அவர் மறந்துவிட்டால் அறிவுறுத்தப்படும்போது அதை உணர்ந்து; பாவமன்னிப்பு கேட்பவராகவே படைக்கப்பட்டுள்ளார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)