🔗

தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 12692

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«مَنْ أَقَامَ الصَّلَاةَ، وَآتَى الزَّكَاةَ، وَحَجَّ الْبَيْتَ، وَصَامَ رَمَضَانَ، وَقَرَى الضَّيْفَ دَخَلَ الْجَنَّةَ»


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அய்ஸார் பின் ஹுரைஸின் அறிவிப்புகள்.

12692. யார் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தை நிறைவேற்றி, ஹஜ் செய்து, நோன்பு நோற்று, இன்னும் விருந்தினரை உபசரிக்கின்றாரோ அவர் சுவனம் புகுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)