«الْوِتْرُ خَمْسٌ، أَوْ ثَلَاثٌ، أَوْ وَاحِدَةٌ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِئْ إِيمَاءً»
«وَاللَّفْظُ لِحَدِيثِ بْنِ سُلَيْمَانَ»
3963. : “வித்ரு தொழுகை ஐந்து அல்லது மூன்று அல்லது ஒரு ரக்அத் ஆகும். அது தொழ முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)
இதன் வாசக அமைப்பு, ஸயீத் பின் ஸுலைமான் என்பவரின் அறிவிப்பின்படி உள்ளதாகும்.