قَامَ رَجُلٌ خَلْفَ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي فَقَالَ: اللهُ أَكْبَرُ كَبِيرًا فَذَكَرَ الْحَدِيثَ
58. ஹதீஸ் எண்-57 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
என்றாலும் இதில், “நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தும்போது, அவர்களுக்கு பின்னால் தொழுகையில் சேர்ந்த ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா என்று கூறினார்” என ஆரம்பிக்கிறது.