طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الاثْنَيْنِ وَطَعَامُ الاثْنَيْنِ يَكْفِي الأَرْبَعَةَ وَيَدُ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى عَلَى الْجَمَاعَةِ.
4590. ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும்; இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்; பாக்கியமிக்க, உயர்ந்தவனான அல்லாஹ்வின் கை (உதவி), ஜமாஅத்திற்கு இருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)