من صلى أربعين يوما، أحسبه قال في جماعة -كتب له براءة من النار وبراءة من النفاق.
7570. யார் நாற்பது நாட்கள் (தொடர்ந்து) ஜமாஅத்துடன் தொழுவாரோ அவருக்கு (இரண்டு) விடுதலை பத்திரங்கள் எழுதப்படுகின்றன. ஒன்று நரகிலிருந்து விடுதலை, மற்றொன்று நயவஞ்சகத்தனத்தில் இருந்து விடுதலை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அறிவித்தார்.