🔗

புகாரி: 154

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا بَالَ أَحَدُكُمْ فَلاَ يَأْخُذَنَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ يَسْتَنْجِي بِيَمِينِهِ، وَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ»


பாடம்: 19

சிறுநீர் கழிக்கும்போது வலக்கரத்தால் பிறவி உறுப்பைப் பிடிக்கக்கூடாது. 

154.  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் ஒருவர் சிறுநீர் கழித்தால் அவர் தன்னுடைய வலக்கரத்தால் அதைத் தொடவேண்டாம்.

இன்னும் வலக்கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம்.

(ஏதேனும் பானம் குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

அத்தியாயம்: 4