🔗

புகாரி: 6600

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَالُوا: يَا رَسُولَ اللَّهِ: أَفَرَأَيْتَ مَنْ يَمُوتُ وَهُوَ صَغِيرٌ؟ قَالَ: «اللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ»


6600. முன்னுள்ள ஹதீஸின் மீதிப்பகுதி

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (இணைவைப்போரின்) பிள்ளைகள் சிறுவயதில் இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்று (நபித்தோழர்கள்) கேட்டனர்.

அதற்கவர்கள், ‘அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்’ என்று பதிலளித்தார்கள்.