தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6600

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

முன்னுள்ள ஹதீஸின் மீதிப்பகுதி

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (இணைவைப்போரின்) பிள்ளைகள் சிறுவயதில் இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்று (நபித்தோழர்கள்) கேட்டனர்.

அதற்கவர்கள், ‘அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்’ என்று பதிலளித்தார்கள்.

(புகாரி: 6600)

قَالُوا: يَا رَسُولَ اللَّهِ: أَفَرَأَيْتَ مَنْ يَمُوتُ وَهُوَ صَغِيرٌ؟ قَالَ: «اللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.