🔗

புகாரி: 815

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أُمِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ، وَلاَ يَكُفَّ ثَوْبَهُ وَلاَ شَعَرَهُ»


பாடம் : 137 (சஜ்தாவின் போது தரையில் படாதவாறு) தலைமுடியைத் தடுக்கக் கூடாது. 

815. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடப் பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டார்கள்.
Book : 10