🔗

புகாரி: 815

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أُمِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ، وَلاَ يَكُفَّ ثَوْبَهُ وَلاَ شَعَرَهُ»


பாடம்: 137

(ஸஜ்தாவின் போது தரையில் படாதவாறு) தலைமுடியைத் தடுக்கக் கூடாது. 

815. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டார்கள்.

அத்தியாயம்: 10