தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-815

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 137

(ஸஜ்தாவின் போது தரையில் படாதவாறு) தலைமுடியைத் தடுக்கக் கூடாது. 

 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப்பட்டார்கள்.

அத்தியாயம்: 10

(புகாரி: 815)

بَابُ لاَ يَكُفُّ شَعَرًا

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ وَهْوَ ابْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ

«أُمِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ، وَلاَ يَكُفَّ ثَوْبَهُ وَلاَ شَعَرَهُ»


Bukhari-Tamil-815.
Bukhari-TamilMisc-815.
Bukhari-Shamila-815.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




 

 


மேலும் பார்க்க: புகாரி-809.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.