«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ»
904. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
சூரியன் சாயும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுபவர்களாக இருந்தனர்.
அத்தியாயம்:11