🔗

புகாரி: 904

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ»


904. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

சூரியன் சாயும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுபவர்களாக இருந்தனர்.

அத்தியாயம்:11