தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-904

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

904. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

சூரியன் சாயும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுபவர்களாக இருந்தனர்.

அத்தியாயம்:11

(புகாரி: 904)

حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ»


Bukhari-Tamil-904.
Bukhari-TamilMisc-904.
Bukhari-Shamila-904.
Bukhari-Alamiah-853.
Bukhari-JawamiulKalim-858.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.