🔗

இப்னுமாஜா: 967

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

«رَأَى رَجُلًا قَدْ شَبَّكَ أَصَابِعَهُ فِي الصَّلَاةِ، فَفَرَّجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَصَابِعِهِ»


967. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தொழுகையின் போது ஒரு மனிதர் தன் விரல்களைக் கோர்த்திருந்ததைக் கண்டார்கள். எனவே, (அவர் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உணர்த்தும் விதமாக) அவரின் விரல்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரித்துவிட்டார்கள்.

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)