«مَوْتُ الْفُجَاءَةِ تَخْفِيفٌ عَلَى الْمُؤْمِنِ، وَأَسَفٌ عَلَى الْكُفَّارِ»
6776. திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு நிம்மதியாகும். பாவிக்கு (இறைகோபத்தின்) தண்டனையாகும் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் அஹ்வஸ் (ரஹ்)