«يَتَصَدَّقُ بِنِصْفِ دِينَارٍ»
12372. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் தான் உடலுறவு கொண்டுவிட்டேன் என்று கூறிய மனிதருக்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரை தீனார் தர்மம் செய் என்று கூறினார்கள்.