🔗

முஸ்னது அஹ்மத்: 6829

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ أُرِيدَ مَالُهُ بِغَيْرِ حَقٍّ، فَقَاتَلَ فَقُتِلَ، فَهُوَ شَهِيدٌ»

وَأَحْسِبُ الْأَعْرَجَ، حَدَّثَنِي، عَنْ أَبِي هُرَيْرَةَ مِثْلَهُ


6829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செல்வத்தை நியாமின்றி அடைவதற்காக (மற்றொருவரால்) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஹஸன் கூறுகிறார்:

இந்த செய்தியை போன்றே அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் அல்அஃரஜ் அவர்களும் எனக்கு அறிவித்தார் என்று எண்ணுகிறேன்.