«مَنْ أُرِيدَ مَالُهُ بِغَيْرِ حَقٍّ، فَقَاتَلَ فَقُتِلَ، فَهُوَ شَهِيدٌ»
وَأَحْسِبُ الْأَعْرَجَ، حَدَّثَنِي، عَنْ أَبِي هُرَيْرَةَ مِثْلَهُ
6829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வத்தை நியாமின்றி அடைவதற்காக (மற்றொருவரால்) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஹஸன் கூறுகிறார்:
இந்த செய்தியை போன்றே அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் அல்அஃரஜ் அவர்களும் எனக்கு அறிவித்தார் என்று எண்ணுகிறேன்.