قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَسْمَعُ مِنْكَ أَشْيَاءَ، أَفَأَكْتُبُهَا؟ قَالَ: «نَعَمْ» ، قُلْتُ: فِي الْغَضَبِ وَالرِّضَا؟ قَالَ: «نَعَمْ، فَإِنِّي لَا أَقُولُ فِيهِمَا إِلَّا حَقًّا»
7020. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், அல்லாஹ்வின் தூதரே! உங்களிடமிருந்து பலசெய்திகளை நான் கேட்கிறேன். அவைகளை நான் எழுதிக்கொள்ளவா? என்று கேட்டேன். அதற்கவர்கள், “ஆம்” என்று கூறி அதற்கு அனுமதியளித்தார்கள். கோபமாக கூறியதையும், சந்தோசமாக கூறியதையும் கூட எழுதிக்கொள்ளவா? என்று கேட்டேன். அதற்கவர்கள், “இந்த இரண்டிலும் உண்மையைத் தவிர வேறெதையும் நான் கூறமாட்டேன்!” என்று கூறினார்கள்.