தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-7020

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதரே! உங்களிடமிருந்து பலசெய்திகளை நான் கேட்கிறேன். அவைகளை நான் எழுதிக்கொள்ளவா? என்று கேட்டேன். அதற்கவர்கள், “ஆம்” என்று கூறி அதற்கு அனுமதியளித்தார்கள். கோபமாக கூறியதையும், சந்தோசமாக கூறியதையும் கூட எழுதிக்கொள்ளவா? என்று கேட்டேன். அதற்கவர்கள், “இந்த இரண்டிலும் உண்மையைத் தவிர வேறெதையும் நான் கூறமாட்டேன்!” என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹமது: 7020)

دَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصيِ، قَالَ:

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَسْمَعُ مِنْكَ أَشْيَاءَ، أَفَأَكْتُبُهَا؟ قَالَ: «نَعَمْ» ، قُلْتُ: فِي الْغَضَبِ وَالرِّضَا؟ قَالَ: «نَعَمْ، فَإِنِّي لَا أَقُولُ فِيهِمَا إِلَّا حَقًّا»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-7020.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6843.




இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1990 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.