🔗

musnad-ishaq-ibn-rahawayh-467: 467

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَبِهِ أَذًى»

فَأَقَرَّ بِهِ أَبُو أُسَامَةَ وَقَالَ: نَعَمْ


467. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் இயற்கை உபாதை இருக்கும் நிலையில் தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இஸ்ஹாக் இமாம் கூறுகிறார்:

நான், அபூஉஸாமா (என்ற ஹம்மாத் பின் உஸாமா) அவர்களிடம் மேற்கண்ட செய்தியை இத்ரீஸ் பின் யஸீத் உங்களுக்கு அறிவித்தாரா? என்று கேட்டேன். அதற்கவர், “ஆம்” என்று பதில் கூறி ஏற்றுக்கொண்டார்.