🔗

முஅத்தா மாலிக்: 2736

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

وَسَمِعْتُ مَالِكًا يَقُولُ: فِي هَذَا الْحَدِيثِ بَيَانُ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ لَمْ يَصْبُغْ، وَلَوْ صَبَغَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ لأَرْسَلَتْ بِذَلِكَ عَائِشَةُ إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ.


2736. யஹ்யா அல்லைஸீ (ரஹ்) கூறுகிறார்:

மாலிக்-2733 இல் வரும் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தனது முடிக்கு சாயமிடவில்லை என்ற விளக்கம் உள்ளது. இது எப்படியெனில், நபி (ஸல்) அவர்கள் தனது முடிக்கு சாயமிட்டிருந்தால் அதை ஆயிஷா (ரலி) அவர்கள் அப்துர்ரஹ்மான் பின் அஸ்வதுக்கு சொல்லியிருப்பார்கள். (அதைக் கூறாமல் அபூபக்ர் (ரலி) அவர்கள் சாயமிட்டதைத் தான் குறிப்பிட்டுள்ளார்கள்) என்று மாலிக் இமாம் கூறினார்.