«كَانَ قَدْرُ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ فِي الصَّيْفِ ثَلَاثَةَ أَقْدَامٍ إِلَى خَمْسَةِ أَقْدَامٍ، وَفِي الشِّتَاءِ خَمْسَةَ أَقْدَامٍ إِلَى سَبْعَةِ أَقْدَامٍ»
பாடம்:
ளுஹர் தொழுகை நேரம் முடிவடைவதைப் பற்றிய பாடம்.
503. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோடைகாலத்தில்-ஒருவரின் நிழலின் நீளம் மூன்று அடி முதல் ஐந்து அடி வரை இருக்கும்போதும், குளிர்காலத்தில் ஐந்து அடி முதல் ஏழு அடி வரை இருக்கும்போதும் ளுஹ்ர் தொழுதார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)