مَنْ أَنْظَرَ مُعْسِرًا أَظَلَّهُ اللهُ فِي يَوْمٍ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ
10736. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கடனை அடைக்க முடியாமல் சிரமப்படும் ஒருவருக்கு யார் அவகாசம் அளிக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் அவனின் (அர்ஷின்) நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத (மறுமை) நாளில் தன் அர்ஷின் நிழலில் இடம்தருகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)