🔗

shuabul-iman-2269: 2269

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

مَنْ قَرَأَ سُورَةَ الْوَاقِعَةِ فِي كُلِّ لَيْلَةٍ لَمْ تُصِبْهُ فَاقَةٌ أَبَدًا

وَكَانَ ابْنُ مَسْعُودٍ يَأْمُرُ بَنَاتِهِ يَقْرَأْنَ بها كُلَّ لَيْلَةٍ


2269. ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், ஒவ்வொரு இரவும் தனது மகள்களுக்கு அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதக் கூறுவார்கள்.