தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Shuabul-Iman-2269

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், ஒவ்வொரு இரவும் தனது மகள்களுக்கு அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதக் கூறுவார்கள்.

(shuabul-iman-2269: 2269)

أَخْبَرَنَا أَبُو طَاهِرٍ الْفَقِيهُ، أَخْبَرَنا أَبُو حَامِدِ بْنُ بِلَالٍ، حدثنا أَبُو الْأَحْوَصِ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْإِسْفَرَايِينِيُّ، حدثنا الْعَبَّاسُ بْنُ الْفَضْلِ الْبَصْرِيُّ، حدثنا السَّرِيُّ بْنُ يَحْيَى، حدثنا شُجَاعٌ، عَنْ أَبِي ظَبْيَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ قَرَأَ سُورَةَ الْوَاقِعَةِ فِي كُلِّ لَيْلَةٍ لَمْ تُصِبْهُ فَاقَةٌ أَبَدًا

وَكَانَ ابْنُ مَسْعُودٍ يَأْمُرُ بَنَاتِهِ يَقْرَأْنَ بها كُلَّ لَيْلَةٍ

وَكَذَا رَوَاهُ يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنِ السَّرِيِّ


Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-2392.
Shuabul-Iman-Shamila-2269.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-2283.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவி அபூளப்யா என்பவரும், அவரிடமிருந்து அறிவிக்கும் ராவி ஷுஜாஉ (அபூஷுஜா-ஸயீத் பின் யஸீத்) என்பவரும் அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: ஷுஅபுல் ஈமான்-2267 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.