” كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ الْقِنَاعَ وَيَكْثُرُ دَهَنَ رَأْسَهُ ويسرحُ لِحْيَتِهِ بِالْمَاءِ “
6046. ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையை அதிகம் மூடிக்கொள்வார்கள்; தமது தலையில் அதிகம் எண்ணெய் தேய்ப்பார்கள்; தண்ணீரைக்கொண்டு தமது தாடியை வாருவார்கள்.