🔗

திர்மிதி: 3537

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«إِنَّ اللَّهَ يَقْبَلُ تَوْبَةَ العَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ»


3537. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியாரின் உயிர் அவருடைய தொண்டைக்குழிக்கு வந்து அவருக்கு மரண நிலை ஏற்படாதிருக்கும் வரை அவருடைய தவ்பாவை- பாவமன்னிப்புக் கோரலை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

மேலும் இந்தச் செய்தி மற்றொரு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.