«مِنَ السُّنَّةِ أَنْ تَخْرُجَ إِلَى العِيدِ مَاشِيًا، وَأَنْ تَأْكُلَ شَيْئًا قَبْلَ أَنْ تَخْرُجَ»
530.அலி பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“பெருநாள் தொழுகைக்கு நடந்து செல்வதும், புறப்படுவதற்கு முன்பாக ஏதேனும் உண்பதும் சுன்னத்தாகும்.”
அறிவிப்பாளர்: அலி பின் அபீ தாலிப் (ரலி)