தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-530

 

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

530.அலி பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

“பெருநாள் தொழுகைக்கு நடந்து செல்வதும், புறப்படுவதற்கு முன்பாக ஏதேனும் உண்பதும் சுன்னத்தாகும்.”

அறிவிப்பாளர்: அலி பின் அபீ தாலிப் (ரலி)

(திர்மிதி: 530)

أَبْوَابُ العِيدَيْنِ

بَابٌ فِي المَشْيِ يَوْمَ العِيدِ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ الحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ:

«مِنَ السُّنَّةِ أَنْ تَخْرُجَ إِلَى العِيدِ مَاشِيًا، وَأَنْ تَأْكُلَ شَيْئًا قَبْلَ أَنْ تَخْرُجَ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ. وَالعَمَلُ عَلَى هَذَا الحَدِيثِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ العِلْمِ: يَسْتَحِبُّونَ أَنْ يَخْرُجَ الرَّجُلُ إِلَى العِيدِ مَاشِيًا،  وَأَنْ لَا يَرْكَبَ إِلَّا مِنْ عُذْرٍ.





 


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.