ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது
530.அலி பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“பெருநாள் தொழுகைக்கு நடந்து செல்வதும், புறப்படுவதற்கு முன்பாக ஏதேனும் உண்பதும் சுன்னத்தாகும்.”
அறிவிப்பாளர்: அலி பின் அபீ தாலிப் (ரலி)
أَبْوَابُ العِيدَيْنِ
بَابٌ فِي المَشْيِ يَوْمَ العِيدِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ الحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ:
«مِنَ السُّنَّةِ أَنْ تَخْرُجَ إِلَى العِيدِ مَاشِيًا، وَأَنْ تَأْكُلَ شَيْئًا قَبْلَ أَنْ تَخْرُجَ»
هَذَا حَدِيثٌ حَسَنٌ. وَالعَمَلُ عَلَى هَذَا الحَدِيثِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ العِلْمِ: يَسْتَحِبُّونَ أَنْ يَخْرُجَ الرَّجُلُ إِلَى العِيدِ مَاشِيًا، وَأَنْ لَا يَرْكَبَ إِلَّا مِنْ عُذْرٍ.
சமீப விமர்சனங்கள்