19257. கணவனிடம் (தகுந்த காரணமின்றி) விவாகரத்து கோரி சண்டையிடும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
«إِنَّ الْمُخْتَلِعَاتِ وَالْمُنْتَزِعَاتِ هُنَّ الْمُنَافِقَاتُ»
19257. கணவனிடம் (தகுந்த காரணமின்றி) விவாகரத்து கோரி சண்டையிடும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
«إِنَّ الْمُخْتَلِعَاتِ وَالْمُنْتَزِعَاتِ هُنَّ الْمُنَافِقَاتُ»
9358. கணவனிடம் விவாகரத்து கேட்டு சண்டையிடும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
«الْمُخْتَلِعَاتُ وَالْمُنْتَزِعَاتُ هُنَّ الْمُنَافِقَاتُ»
3461. கணவனிடம் சண்டையிட்டு (தகுந்த காரணமின்றி) விவாகரத்து கோரும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.
இதை நான் அபூஹுரைராவை (ரலி) தவிர வேறு யாரிடமிருந்தும் செவியேற்கவில்லை என ஹஸன் பஸரீ (ரஹ்) கூறினார்.
நஸாயீ இமாம் கூறுகிறார்.
ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் எந்த ஹதீஸையும் செவியேற்கவில்லை.
«الْمُنْتَزِعَاتُ وَالْمُخْتَلِعَاتُ هُنَّ الْمُنَافِقَاتُ»
1186. கணவனிடம் விவாகரத்து கோரும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸவ்பான் (ரலி) அறிவித்தார்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்
இது பலமான அறிவிப்பாளர் தொடர் அல்ல. வேறு அறிவிப்பாளர்தொடரில், தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
«المُخْتَلِعَاتُ هُنَّ المُنَافِقَاتُ»
11893. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது.
அறிவிப்பவர் : அபூ கிலாபா (ரஹ்)
«أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ»
11892. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது. அல்லது நபி (ஸல்) அவர்கள் , அந்த பெண்ணுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் வாடையை தடுத்துவிட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகிலாபா (ரஹ்)
அறிவிப்பாளர்களில் ஒருவர் வார்த்தையை சந்தேகமாக அறிவிக்கிறார்.
أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ مَا بَأْسٍ لَمْ تَجِدْ رَائِحَةَ الْجَنَّةِ – أَوْ قَالَ: – حَرَّمَ اللَّهُ عَلَيْهَا أَنْ تَجِدَ رَائِحَةَ الْجَنَّةِ
2054. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண் சுவர்க்கத்தின் வாடையை நுகரமாட்டாள். ஆனால் சொர்க்கத்தின் நறுமணமோ நாற்பது ஆண்டுகள் பயண தொலைவிலிருந்து வீசிக்கொண்டிருக்கும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
«لَا تَسْأَلُ الْمَرْأَةُ زَوْجَهَا الطَّلَاقَ فِي غَيْرِ كُنْهِهِ فَتَجِدَ رِيحَ الْجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا»
19259. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி) )
இதற்கு முன் உள்ள ஹதீஸ் ( எண் 19258) , இந்த ஹதீஸில் முழுமையான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.
بِنَحْوِهِ
19258. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது.
அறிவிப்பவர் : அபூ கிலாபா (ரஹ்)
«أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ مَا بَأْسٍ، لَمْ تُرَحْ رَائِحَةَ الْجَنَّةِ»
14860. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ
சமீப விமர்சனங்கள்