பாடம்:
தண்ணீரை எப்பொருளும் அசுத்தப்படுத்தாது.
66. மாதவிடாய்த் துணிகளும், நாய்களின் மாமிசத்துண்டும், நாற்றமான பொருட்களும் போடப்படுகின்ற புழாஆ என்ற கிணற்று நீரில் நாங்கள் உளூச் செய்யலாமா? என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, தண்ணீர் தூய்மைப் படுத்தும் பொருளாகும். எப்பொருளுமே அதை அசுத்தப்படுத்தாது என்று நபி (ஸல்) அவர்கள் பதில் அளித்தார்கள்.
…
قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَتَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ، وَهِيَ بِئْرٌ يُلْقَى فِيهَا الحِيَضُ، وَلُحُومُ الكِلَابِ، وَالنَّتْنُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ المَاءَ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ».
சமீப விமர்சனங்கள்