தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2286

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.

‘விளை நிலங்களைக் குத்தகைக்கு விடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்’.

‘முடிவில் கைபரிலிருந்து யூதர்களை உமர்(ரலி) வெளியேற்றினார்கள். என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.
Book :37

(புகாரி: 2286)

وَأَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ حَدَّثَ

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ المَزَارِعِ»،

وَقَالَ عُبَيْدُ اللَّهِ: عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ: «حَتَّى أَجْلاَهُمْ عُمَرُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.