Month: December 2020

Shuabul-Iman-8545

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8545. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழரின் கையைப் பிடிப்பாரானால் அவ்விருவரின் பிரார்த்தனையைக் கவனிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. அவ்விருவருக்கும் பாவமன்னிப்பு வழங்கப்படாமல் அவர்களின் கரங்கள் பிரிவதில்லை.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


” مَا مِنْ مُسْلِمَيْنِ الْتَقَيَا فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ، إِلَّا كَانَ حَقًّا عَلَى اللهِ عَزَّ وَجَلَّ أَنْ يَحْضُرَ دُعَاءَهُمَا، وَلَا يُفَرِّقَ بَيْنَهُمَا حَتَّى يَغْفِرَ لَهُمَا


Abi-Yala-4139

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4139. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழரின் கையைப் பிடிப்பாரானால் அவ்விருவரின் பிரார்த்தனையைக் கவனிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. அவ்விருவருக்கும் பாவமன்னிப்பு வழங்கப்படாமல் அவர்களின் கரங்கள் பிரிவதில்லை.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«مَا مِنْ مُسْلِمَيْنِ الْتَقَيَا فَأَخَذَ أَحَدُهُمَا بَيَدِ صَاحِبِهِ إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُجِيبَ دُعَاءَهُمَا وَلَا يَرُدَّ أَيْدِيَهُمَا حَتَّى يَغْفِرَ لَهُمَا»


Musnad-Ahmad-18594

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

18594. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

முஸ்லிம்களில் இருவர் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தன் தோழரின் கையை பிடித்து அல்லாஹ்வை புகழ்வாரானால் அவ்விருவரும் தங்களிடத்தில் பாவம் இல்லாத நிலையிலேயே பிரிவார்கள்.

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


أَيُّمَا مُسْلِمَيْنِ الْتَقَيَا، فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ، ثُمَّ حَمِدَ اللَّهَ، تَفَرَّقَا لَيْسَ بَيْنَهُمَا خَطِيئَةٌ»


Musnad-Ahmad-12451

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

12451. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழரின் கையைப் பிடிப்பாரானால் அவ்விருவரின் பிரார்த்தனையைக் கவனிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. அவ்விருவருக்கும் பாவமன்னிப்பு வழங்கப்படாமல் அவர்களின் கரங்கள் பிரிவதில்லை.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«مَا مِنْ مُسْلِمَيْنِ الْتَقَيَا، فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ، إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يَحْضُرَ دُعَاءَهُمَا، وَلَا يُفَرِّقَ بَيْنَ أَيْدِيهِمَا حَتَّى يَغْفِرَ لَهُمَا»


Kubra-Bayhaqi-13573

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

13573. …


قِيلَ: يَا رَسُولَ اللهِ أَيَنْحَنِي بَعْضُنَا لِبَعْضٍ إِذَا الْتَقَيْنَا؟ قَالَ: ” لَا ” قَالَ: فَيَلْتَزِمُ بَعْضُنَا بَعْضًا؟ قَالَ: ” لَا ” قَالَ: فَيُصَافِحُ بَعْضُنَا بَعْضًا؟ قَالَ: ” نَعَمْ


Abi-Yala-4289

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4289. …


قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَيَنْحَنِي بَعْضُنَا لِبَعْضٍ إِذَا الْتَقَيْنَا؟ قَالَ: «لَا»، قُلْتُ: فَيَلْتَزِمُ بَعْضُنَا لِبَعْضٍ؟ قَالَ: «لَا»، قَالَ: فُيُصَافِحُ بَعْضُنَا بَعْضًا؟، قَالَ: «نَعَمْ»


Abi-Yala-4287

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4287. …


: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَيَنْحَنِي بَعْضُنَا لِبَعْضٍ إِذَا الْتَقَيْنَا؟ قَالَ: «لَا»، قَالَ: فَيَلْتَزِمُ بَعْضُنَا لِبَعْضٍ؟ قَالَ: «لَا»، قَالَ: فُيُصَافِحُ بَعْضُنَا لِبَعْضٍ؟ قَالَ: «تَصَافَحُوا»


Ibn-Majah-3702

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3702. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நாங்கள் நபி (ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒரு மனிதர் தன் சகோதரனை சந்திக்கும்போது அவருக்காக (தலை) குனியலாமா? என்றுக் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவரைக் கட்டித் தழுவலாமா ? என்றுக் கேட்டோம். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். என்றாலும் முஸாஃபஹா – கரம் பற்றி வாழ்த்து தெரிவித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

 


قُلْنَا يَا رَسُولَ اللَّهِ، أَيَنْحَنِي بَعْضُنَا لِبَعْضٍ؟ قَالَ: «لَا» . قُلْنَا أَيُعَانِقُ بَعْضُنَا بَعْضًا؟ قَالَ: «لَا، وَلَكِنْ تَصَافَحُوا»


Musannaf-Ibn-Abi-Shaybah-25719

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

25719. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிதோழர்கள் (சந்தித்துக் கொள்ளும்) போது முஸாஃபஹா செய்வார்கள்.

அறிவிப்பவர்: கதாதா (ரஹ்)


«أَنَّ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَافِحُ بَعْضُهُمْ بَعْضًا»


Musannaf-Ibn-Abi-Shaybah-25718

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

25718. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

அல்லாஹ்வின் தூதரே ! எங்களில் சிலர் சிலரை சந்திக்கும் போது முஸாஃபஹா செய்யலாமா? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.


قُلْنَا: «يَا رَسُولَ اللَّهِ، أَيُصَافِحُ بَعْضُنَا بَعْضًا؟» قَالَ: «نَعَمْ»


Next Page » « Previous Page