தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-422

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 43 பள்ளிவாசலுக்குள் வைத்து ஒருவர் (மற்றவரை) விருந்துக்கு அழைப்பதும், பள்ளிவாசலிலேயே அதை ஏற்றுக் கொள்வதும் (குற்றமல்ல).

  அனஸ்(ரலி) அறிவித்தார்.

பள்ளிவாசலில் சில மக்களுடன் நபி(ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தனர். நான் (அவர்களை நோக்கி) எழுந்து சென்றேன். ‘உம்மை அபூ தல்ஹா அனுப்பினாரா?’ என்று நபி(ஸல்) கேட்க நான் ‘ஆம்’ என்றேன். ‘விருந்துக்கா?’ என்று அவர்கள் கேட்க நான் ‘ஆம்’ என்றேன். தம்முடன் இருந்தவர்களை நோக்கி ‘எழுந்திருங்கள்!’ என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் நடந்தார்கள். நானும் அவர்களுடன் நடந்தேன்.
Book : 8

(புகாரி: 422)

بَابُ مَنْ دَعَا لِطَعَامٍ فِي المَسْجِدِ وَمَنْ أَجَابَ فِيهِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، سَمِعَ أَنَسًا، قَالَ

وَجَدْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ مَعَهُ نَاسٌ، فَقُمْتُ فَقَالَ لِي: «آرْسَلَكَ أَبُو طَلْحَةَ؟»، قُلْتُ: نَعَمْ، فَقَالَ: «لِطَعَامٍ»، قُلْتُ: نَعَمْ، فَقَالَ: «لِمَنْ مَعَهُ قُومُوا، فَانْطَلَقَ وَانْطَلَقْتُ بَيْنَ أَيْدِيهِمْ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.