தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3032

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 159 அலட்சியமாக இருக்கும் நிலையில் எதிரிகளை திடீரெனத் தாக்கிக் கொல்வது.

 ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வது யார்?’ என்று கேட்டார்கள். முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘நான் அவனைக் கொல்ல வேண்டு மென்று தாங்கள் விரும்புகிறீர்களா?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்க, அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், ‘அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள்’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘அனுமதியளித்து விட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 56

(புகாரி: 3032)

بَابُ الفَتْكِ بِأَهْلِ الحَرْبِ

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«مَنْ لِكَعْبِ بْنِ الأَشْرَفِ»، فَقَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ أَتُحِبُّ أَنْ أَقْتُلَهُ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَأْذَنْ لِي، فَأَقُولَ قَالَ: «قَدْ فَعَلْتُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.