தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5596

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 சுலைமான் இப்னு அபீ சுலைமான் அஷ்ஷைபானீ(ரஹ்) கூறினார்

‘நபி(ஸல்) அவர்கள் பச்சை நிற சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள்’ என்று அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) சொல்ல கேட்டேன். அப்போது ‘வெண்ணிற களிமண் பாத்திரத்தில் நாங்கள் அருந்தலாமா?’ என்று வினவினேன். அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) ‘இல்லை. (அதுவும் கூடாது)’ என்று கூறினார்கள்.

Book :74

(புகாரி: 5596)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الجَرِّ الأَخْضَرِ» قُلْتُ: أَنَشْرَبُ فِي الأَبْيَضِ؟ قَالَ: لاَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.