தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-220

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உங்களில் ஒருவர் தனது மனைவியரிடம் உடலுறவு கொண்டு விட்டு மீண்டும் அவருக்கு உடலுறவுக் கொள்ளவேண்டும் என்று தோள்றினால் அவ்விரண்டிற்கும் இடையில் அவர் உலூச் செய்வாராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி).

(அபூதாவூத்: 220)

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا أَتَى أَحَدُكُمْ أَهْلَهُ، ثُمَّ بَدَا لَهُ أَنْ يُعَاوِدَ، فَلْيَتَوَضَّأْ بَيْنَهُمَا وُضُوءًا»


AbuDawood-Tamil-220.
AbuDawood-Shamila-220.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.