தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-276

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மூன்றாம் அறிவிப்பில்,

“ஒரு பெண்ணிற்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. மாதவிடாய் வழக்கமான நாள்களுக்கு மேல் கடந்துவிட்ட பின் தொழுகை நேரம் வந்து விட்டால் குளித்துக்கொள்ளட்டும்” என்று உள்ளது.

ஒரு பெண்மணிக்கு சூதக ரத்தப் போக்கு ஏற்பட்டு விட்டது என்று இதன் அறிவிப்பாளர் லைஸ் னற அறிவிப்பாளரின் கருத்தை கூறும் போது, அந்த (நாட்கள்) அளவை அவள் கடந்ததும் தொழுகை (நேரம்) வந்தவுடன் அவள் குளிப்பாளாக என்று அறிவித்து, மீதி உள்ள ஹதீஸை அதே கருத்தில் தொடர்கிறார்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்லமா.

(அபூதாவூத்: 276)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا أَنَسٌ يَعْنِي ابْنَ عِيَاضٍ، عَنْ [ص:72] عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَار، عَنْ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ

أَنَّ امْرَأَةً كَانَتْ تُهَرَاقُ الدِّمَاءَ، فَذَكَرَ مَعْنَى حَدِيثِ اللَّيْثِ قَالَ: «فَإِذَا خَلَّفَتْهُنَّ وَحَضَرَتِ الصَّلَاةُ فَلْتَغْتَسِلْ»، وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَاهُ


Abu-Dawood-Tamil-240.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-276.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.