தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-278

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஐந்தாம் அறிவிப்பில், “அதிக இரத்தப் போக்குள்ளவள் வழக்க மான நாள்களைக் கணக்கிட்டுத் தொழுகையைத் தவிர்த்து விடு வாள். வழக்கமான நாள்களுக்குப் பிறகு குளித்துக்கொள்வாள். (அதிகப்படியான) துணியால் உள்ளாடை அணிந்துகொண்டு தொழு வாள் என நபி (ஸல்) சொன்னார்கள்” என்று உள்ளது.

அபூதாவூத் (ஆகிய நான்) கூறுகிறேன்:

உம்முஸலமா (ரலி) அவர்கள் மூலம் அய்யூப் வழியாக ஹம்மாத் பின் ஸைத் அவர்களின் அறிவிப்பில் அப்பெண் ஃபாத்திமா பின்த் அபூஹுபைஷ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பாத்திமா பின்த் அபீ ஷுபைஷ் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார் என்று ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் என்று இதன் அறிவிப்பாளர் அவர்களது நிகழ்ச்சியை தெரிவிக்கின்றார். பிறகு நீ குளித்துக் கொள். பிறகு, நீ ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்து தொழுது கொள் என்று கூறியதாகவும் அறிவிக்கின்றார்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி).

(அபூதாவூத்: 278)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أُمِّ سَلَمَةَ بِهَذِهِ الْقِصَّةِ قَالَ فِيهِ

«تَدَعُ الصَّلَاةَ وَتَغْتَسِلُ فِيمَا سِوَى ذَلِكَ وَتَسْتَثْفِرُ بِثَوْبٍ وَتُصَلِّي»

قَالَ أَبُو دَاوُدَ: ” سَمَّى الْمَرْأَةَ الَّتِي كَانَتِ اسْتُحِيضَتْ حَمَّادُ بْنُ زَيْدٍ، عَن أَيُّوبَ فِي هَذَا الْحَدِيثِ قَالَ: فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ


Abu-Dawood-Tamil-240.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-278.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.