தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-364

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

எங்களில் ஒருத்திக்கு ஒரு சட்டை தான் இருக்கும். அதிலேயே அவர் மாதவிலக்காகி விடுவார். மேலும் அதிலேயே அவரை கடமையான குளிப்பும் அடைந்து கொள்ளும். பிறகு அதில் இரத்தத் துளியைத் கண்டு அதை தன் எச்சியாலேயே கசக்கி விட்டுக் கொள்வார் என்று அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா கூறினார்கள்.

அறிவிப்பவர் : அதா (ரலி).

(அபூதாவூத்: 364)

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ

«قَدْ كَانَ يَكُونَ لِإِحْدَانَا الدِّرْعُ فِيهِ تَحِيضُ قَدْ تُصِيبُهَا الْجَنَابَةُ، ثُمَّ تَرَى فِيهِ قَطْرَةً مِنْ دَمٍ فَتَقْصَعُهُ بَرِيقِهَا»


AbuDawood-Tamil-364.
AbuDawood-Shamila-364.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.