தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-365

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஹவ்லத் பின்த் யஸார் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரே ஒரு ஆடை மட்டும் உள்ளது. அதை அணிந்திருக்கும் போதே மாதவிடாயும் ஏற்படுகின்றது. நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டார். ‘நீங்கள் சுத்தமான பிறகு அதை கழுவி விட்டு அதிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று அவர்கள் பதில் கூற, ‘இரத்தக்கரை போக வில்லையானால்?’ என்று கேட்டதற்கு, அவர்கள், ‘இரத்தக்கரையை கழுவதே போதுமானதாகும், அதன் கரை இருப்பதால் எந்த பிரட்சனையும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அபூதாவூத்: 365)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ

أَنَّ خَوْلَةَ بِنْتَ يَسَارٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ لَيْسَ لِي إِلَّا ثَوْبٌ وَاحِدٌ وَأَنَا أَحِيضُ فِيهِ فَكَيْفَ أَصْنَعُ؟ قَالَ: «إِذَا طَهُرْتِ فَاغْسِلِيهِ، ثُمَّ صَلِّي فِيهِ». فَقَالَتْ: فَإِنْ لَمْ يَخْرُجِ الدَّمُ؟ قَالَ: «يَكْفِيكِ غَسْلُ الدَّمِ وَلَا يَضُرُّكِ أَثَرُه»


AbuDawood-Tamil-365.
AbuDawood-Shamila-365.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.