தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-448

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 155

பள்ளி வாயில்கள் கட்டுவது.

பள்ளிவாசல்களை உயர்த்திக் கட்டுமாறு நான் ஏவப்படவில்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார். (இவ்வாறு கட்ட அனுமதிக்கப்பட்டால்) யூத கிறித்தவர்களைப் போல் நிச்சயமாக நீங்களும் பள்ளிகளை அலங்கரித்து விடுவீர்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் சொன்னார்கள்.

(அபூதாவூத்: 448)

155- بَابٌ فِي بِنَاءِ الْمَسَاجِدِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ بْنِ سُفْيَانَ، أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي فَزَارَةَ، عَنْ يَزِيدَ بْنِ الْأَصَمِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَا أُمِرْتُ بِتَشْيِيدِ الْمَسَاجِدِ»،

قَالَ ابْنُ عَبَّاسٍ: لَتُزَخْرِفُنَّهَا كَمَا زَخْرَفَتِ الْيَهُودُ وَالنَّصَارَى


AbuDawood-Tamil-448.
AbuDawood-Shamila-448.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.