தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-526

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுறும் போது நானும் (சாட்சி சொல்கின்றேன்) நானும் (சாட்சி சொல்கின்றேன்) என்று சொல்வார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(அபூதாவூத்: 526)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَمِعَ الْمُؤَذِّنَ يَتَشَهَّدُ، قَالَ: «وَأَنَا، وَأَنَا»


AbuDawood-Tamil-526.
AbuDawood-Shamila-526.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.