Author: Farook

Musnad-Ahmad-2642

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2642.


خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، كُتِبَ عَلَيْكُمِ الْحَجُّ» . قَالَ: فَقَامَ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ، فَقَالَ: أَفِي كُلِّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «لَوْ قُلْتُهَا لَوَجَبَتْ، وَلَوْ وَجَبَتْ لَمْ تَعْمَلُوا بِهَا، وَلَمْ تَسْتَطِيعُوا أَنْ تَعْمَلُوا بِهَا، الْحَجُّ مَرَّةٌ، فَمَنْ زَادَ فَهُوَ تَطَوُّعٌ»


Nasaayi-2560

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2560.


«الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ، يَشُدُّ بَعْضُهُ بَعْضًا»

وَقَالَ: “الْخَازِنُ الْأَمِينُ: الَّذِي يُعْطِي مَا أُمِرَ بِهِ طَيِّبًا بِهَا نَفْسُهُ أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ


Tirmidhi-2672

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2672.


«اشْفَعُوا وَلْتُؤْجَرُوا، وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا شَاءَ»


Abu-Dawood-5131

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5131.


«اشْفَعُوا إِلَيَّ لِتُؤْجَرُوا، وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا شَاءَ»


Musnad-Ahmad-19706

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19706.


جَاءَ سَائِلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْفَعُوا فَلْتُؤْجَرُوا وَلْيَقْضِ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا شَاءَ»


Musnad-Ahmad-19584

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19584.


كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِنَّهُ سَأَلَهُ سَائِلٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْفَعُوا تُؤْجَرُوا، وَلْيَقْضِ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى لِسَانِ نَبِيِّهِ مَا أَحَبَّ»


Musnad-Ahmad-19667

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19667. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் ஒரு யாசகரோ அல்லது தேவையுடையவரோ வந்தால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “நீங்கள் (இவருக்காகப் பரிந்துரை செய்யுங்கள்; அதற்கான நன்மையை நீங்கள் பெறுவீர்கள். மேலும், அல்லாஹ், தன் தூதரின் நாவின் வழியாக தான் நாடியதைத் தீர்மானிக்கிறான்” என்று கூறுவார்கள்.

மேலும் அவர்கள் கூறினார்கள்: “ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறைநம்பிக்கையாளருக்கு ஒரு கட்டடத்தைப் போன்றவர் ஆவார். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியை வலுப்படுத்துகிறது.”

மேலும் அவர்கள் கூறினார்கள்: “தனக்குக் கட்டளையிடப்பட்டதை மன உவப்போடு முழுமையாகக் கொடுத்துவிடும் நம்பிக்கையான (கருவூலப்) பொருளாளர், தர்மம் செய்தவர்களில் ஒருவராவார்.”


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَاءَهُ السَّائِلُ أَوْ ذُو الْحَاجَةِ قَالَ: «اشْفَعُوا تُؤْجَرُوا، وَلْيَقْضِ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى لِسَانِ رَسُولِهِ مَا شَاءَ» . وَقَالَ: «الْمُؤْمِنُ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا» . وَقَالَ: «الْخَازِنُ الْأَمِينُ الَّذِي يُؤَدِّي مَا أُمِرَ بِهِ طَيِّبَةً بِهِ نَفْسُهُ أَحَدُ الْمُتَصَدِّقِينَ»


Musnad-Ahmad-19512

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19512.


«إِنَّ الْخَازِنَ الْأَمِينَ الَّذِي يُعْطِي مَا أُمِرَ بِهِ، كَامِلًا مُوَفَّرًا طَيِّبَةً بِهِ نَفْسُهُ، حَتَّى يَدْفَعَهُ إِلَى الَّذِي أُمِرَ لَهُ بِهِ أَحَدُ الْمُتَصَدِّقِينَ»


Next Page » « Previous Page